பிரித்தானிய வரலாற்று புத்தகத்தில் இணையப்போகும் ரணில்!
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ளும் அரச தலைவர்கள் மத்தியில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரித்தானிய வரலாற்றுப் புத்தகத்தில் இணையவுள்ளார். இலங்கையின் அரச தலைவராக, எலிசபெத் மகாராணியின் முடிசூட்டு விழாவில் பங்குகொண்ட தம்பதியரின் மகனான ரணில் விக்ரமசிங்க, எலிசபெத் மகாராணியின் இறுதிச்சடங்குகளில் பங்கேற்பதன் மூலம் இவ்வாறு வரலாற்று புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். வரலாற்று பக்கத்தில் ரணில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பெற்றோர்களான எஸ்மன்ட் விக்ரமசிங்க மற்றும் நளினி விக்ரமசிங்க ஆகியோர் 1952ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் … Continue reading பிரித்தானிய வரலாற்று புத்தகத்தில் இணையப்போகும் ரணில்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed